Saturday, October 14, 2023

மாணவர்களுக்கு வாழ்த்து



  
மாகாணமட்ட அகில இலங்கை பரதநாட்டியப் போட்டி 14.10.2023 அன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அதில் சிதம்பரக் கல்லூரி மாணவர்கள் ‘கவணாடல்’ குழுப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த கல்லூரியின் நடனபாட ஆசிரியர் திருமதி ஞானதர்சினி கிருபாகரன் அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment