Saturday, October 7, 2023

அனர்த்த முகாமைத்துவம்


யா /சிதம்பரக் கல்லூரியில் அனர்த்த முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வு 04.10.2023 அன்று கல்லூரியில் இடம்பெற்றது. இது தொடர்பான காலைப் பிரார்த்தனையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு 'சுனாமி' தொடர்பான அனர்த்தம் ஏற்படுமிடத்து அதிலிருந்து பாதுகாப்புப் பெறும் ஒத்திகை இடம்பெற்றது. 

சில ஒளிப்படங்கள். 








No comments:

Post a Comment