யா/சிதம்பரக் கல்லூரி மாணவர்களால் ஆசிரியர் தினம் 06.10.2023 அன்று கொண்டாடப்பட்டது. கல்லூரி பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் முன்னதாக பாண்ட் வாத்தியத்துடன் அதிபர் ஆசிரியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மண்டபத்தில் மாலையிட்டு வரவேற்கப்பட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மாணவர்களும் ஆசிரியர்களும் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
No comments:
Post a Comment