யா /சிதம்பரக் கல்லூரியின் 'தமிழ்மன்றம்' நிகழ்வுகள் அண்மையில் இடம்பெற்றன. மாணவரின் வாசிப்பாற்றலை மேம்படுத்துதல், எழுத்தாற்றலை வளர்த்தல், பேச்சாற்றலை வளர்த்தல், ஆக்கச் செயற்பாட்டை ஊக்குவித்தல், மாணவரின் சுயசிந்தனையை மேம்படுத்துதல், சமூகத்தில் நற்பிரஜைகளாக மாணவரை அடையாளப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மாணவர் மன்றத்தின் முதல் நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
No comments:
Post a Comment