யா/சிதம்பரக் கல்லூரயின் 'மாணவர் பாராளுமன்றத் தேர்தல்' 10.10.2023 அன்று கல்லூரியில் நடைபெற்றது. தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்கள் இதில் பங்கெடுத்தார்கள். இரண்டு நிலையங்களில் இடம்பெற்ற இத்தேர்தலில் 90 சதவீத வாக்குகள் பதிவாகின. மாணவர்கள் மிக உற்சாகத்துடன் இத்தேர்தலில் பங்கெடுத்தார்கள்.
நிகழ்விலிருந்து சில ஒளிப்படங்கள்
No comments:
Post a Comment