Saturday, October 7, 2023

சர்வதேச சிறுவர் தின நிகழ்வு



யா/சிதம்பரக் கல்லூரியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 03.10.2023 அன்று கல்லூரியின் அதிபர் திரு வே. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.         "எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" என்ற 2023 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளில் அதிபர் அவர்கள் உரையாற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் ஆசிரியர்களின் உரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள். 












No comments:

Post a Comment