யா/ சிதம்பரக் கல்லூரியின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதல் நிகழ்வு 21.02.2024 அன்று கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாணவ தலைவர்களுக்கான சின்னத்தை கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் அவர்கள் சூட்டினார்.
மேற்படி நிகழ்வை பொறுப்பாசிரியர் திரு V.சசிகுமார் அவர்கள் நெறிப்படுத்தினார். பிரதி அதிபர், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment