Monday, March 11, 2024

சிதம்பரக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் - 2024

 


யா/சிதம்பரக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் 10.03.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன. கல்லூரி அதிபர் திரு வே. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் கலாநிதி சபா ராஜேந்திரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். தையற்பாகர், சிதம்பரப்பிள்ளை, ஐயங்கார் ஆகியோரின் பெயர்களைத் தாங்கிய இல்லங்களில் இவ்வருடம் தையற்பாகர் இல்லம் (சிவப்பு) முதலாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது. பாடசாலைச் சமூகத்தின் நிறைந்த ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக இவ்வருட மெய்வன்மைப்போட்டிகள் நிறைவு பெற்றன. 

நிகழ்விலிருந்து சில ஒளிப்படங்கள் 

(படங்கள் : டிலக்சன், குணேஸ், ராகுலன்) 

























































No comments:

Post a Comment